துக்கமென்ன துயரமென்ன பாடல் வரிகள்


Movie name: Mayilu (2012) 
Music: Ilaiyaraaja 
Singer(s): Reeta, SriramParthasarathy 
Lyrics: Jeevan


துக்கமென்ன துயரமென்ன என்கிட்டே சொல்லு சொல்லு 
துக்கமென்ன துயரமென்ன என்கிட்டே சொல்லு சொல்லு 
கஷ்டமிங்க வாழ்கையில யாருக்கிங்கு இல்ல இல்ல 
உனக்கென்ன நான் இருக்க எனக்கென நீ இருக்க 
உளுகுள்ள வச்சு வேதும்பிட வேணாம் என் மாமா என் மாமா 
துக்கமென்ன துயரமென்ன என்கிட்டே சொல்லு சொல்லு 
கஷ்டமிங்க வாழ்கையில யாருக்கிங்கு இல்ல இல்ல 

சொந்தம் விட்டு மந்தையில நின்ன கதை சொல்லட்டுமா 
பெத்தவள வேதனையில் விட்ட கதைசொல்லட்டுமா 
அப்பன் சொல்லும் ஆறு கலை அதனையும் நான் தருவேன் 
பச்சை மன்னா நீஅழுதல் தாய் மடியா நான் இருபேன் 

தூக்கி என்னை வளத்த சொந்தம் தூரமென ஆனதம்மா
தொப்புள்கொடி அறுத்ததானால் சொந்தம் விட்டு போயுடுமா 
என் இந்த பாடு தங்காது கூடு 
காலம் இனி மாறும் என் மாமா 

துக்கமென்ன துயரமென்ன என்கிட்டே சொல்லு சொல்லு 
கஷ்டமிங்க வாழ்கையில யாருக்கிங்கு இல்ல இல்ல 
உனக்கென்ன நான் இருக்க எனக்கென நீ இருக்க 
உளுகுள்ள வச்சு வேதும்பிட வேணாம் என் மாமா என் மாமா 
துக்கமென்ன துயரமென்ன என்கிட்டே சொல்லு சொல்லு 
கஷ்டமிங்க வாழ்கையில யாருக்கிங்கு இல்ல இல்ல 

காகிதத்தில் கப்பல்கட்டி மண்தரையில் விட்டுபுடேன் 
காவி துணி வேசமுன்னு கேலி செய்ய கேடுகிட்டன் 
நரம்பில்லா நக்குக்கெல்லாம் நல்ல வார்த்தை வந்திடுமா 
பேசிபுட்டு போனசனம் வாசல் வரை வந்திடுமா 

சின்னபுள்ள வெள்ளாமை வீடு வந்து சேர்ந்ததில்ல
கடுகது சிறுத்தாலும் காரமது போவதில்ல 
வேணாண்டி விளக்கம் இதுதானே தொடக்கம் 
ஒளிவீசும் எதிர்காலம் உருவாகும் நேரம் 

துக்கம்முனு துயரமுனு நமக்கது இல்ல இல்ல 
கஷ்டமுன்னு வாழ்கையில என்றும் வரபோவதில்ல 

உனக்கென்ன நான் இருக்க எனகென நீ இருக்க 
கொஞ்சி கொஞ்சி பேசி மகிழிந்திடலமா மாமா என் மாமா 
துக்கம்முனு துயரமுனு நமக்கது இல்ல இல்ல 
கஷ்டமுன்னு வாழ்கையில என்றும் வரபோவதில்ல


other Mayilu (மயிலு) lyrics